Author: B.Kirushika

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு சுமார் 250 மில்லியன் நன்கொடையினை அளித்துள்ளது. இவ் நன்கொடை நிதியை பிரதமர் அலுவலகத்தில்…

3 மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி , வடக்கு ,கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பானது இன்று செவ்வாய்க்கிழமை (09)…

விமானங்கள் இரத்து செய்யப்பட்டமையினால் பயணச்சீட்டு கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி கொடுத்து வருகிறது. விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க…

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை (08) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின் படி , 192…

போர்மியூலா 1 (Formula 1) காரோட்டப் போட்டியில் பிரித்தானியாவைச் சேர்ந்த லெண்டோ நோரிஸ் முதல் தடவையாக ஒட்டுமொத்த சம்பியனாகி வரலாறு படைத்தார். 2025ம் ஆண்டிற்கான கடைசிப் போட்டியான அபு தாபி க்ரோன் ப்றீ போட்டியில் 3ஆம்…

தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்க அல்லது மேம்படுத்த உருவான சாதனங்களின் பயன்பாடாகும். அது மட்டுமல்லாமல் மனித செயல்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் , சமூக வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தகவல் தொழில்நுட்பம் , மருத்துவ…

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் விடுதி ஒன்றிற்கும் , தனியார் நிறுவனமொன்றிற்கும் நீதிமன்றம் 1000000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. குற்றவாளியாக இனங்காணப்பட்ட பெலிஹுல் ஓயா மற்றும்…

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் நாட்டிற்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. அச் சவால்களை நிவர்த்தி செய்யும் முகமாக இலங்கை சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவிக்காக , விரைவு நிதியளிப்பு வசதியின் கீழ் சர்வதேச…

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாரிய மண்சரிவு ஏற்பட்டு அதிகளவு உயிரிழப்புக்கள் கண்டி மாவட்டத்திலுள்ள கடுகன்னாவ…

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இரவு முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு , வடமத்திய , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.…