- ஓ. பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்க திட்டம்
- வீதி நிலவரம் குறித்து அறிவிக்க புதிய பொது தளம் !
- உலக சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!
- 24 மணித்தியாலங்களில் 981 பேர் கைது !
- ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பருத்தித்துறை நகரசபை வரவுசெலவு திட்டம்!
- 5 கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் விடுமுறை!
- கிராமசேவகர் தொடர்பில் ஊடகத்தில் கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்!
- தம்மிக்க ரணதுங்க கைது
Author: B.Kirushika
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பன்னீர்செல்வத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொள்ள அந்தக்…
இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக போக்குவரத்து அமைச்சு , வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து ஒரு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வீதிச் சேதங்கள் ,வீதி மூடல்கள்…
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின்…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை இரண்டு தினங்களின் கீழ் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார். அதன்படி , கடுமையான அனர்த்தங்களுக்கு…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இருந்த 03 நீண்டகால கேள்வி…
இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் 6 மில்லியன் லீற்றர் எரிபொருளை கடத்தியதாகக் குற்றம் சுமத்தி , ஓமான் வளைகுடா கடற்பரப்பில்…
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் இன்று திங்கட்கிழமை (15) சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி…
நாட்டில் இன்று திங்கட்கிழமை (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி , 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை , 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில்…
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களாக நடித்துப் பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குழுக்கள் குறித்து இலங்கை மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். குறித்த மோசடிக்காரர்கள், இலங்கை பொலிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி…
வத்தளையில் நேற்றைய தினம் (14 ) சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையொன்றை நாட்டுக்குக் கொண்டு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
