Author: B.Kirushika

நேற்று புதன்கிழமை (08) திருகோணமலை நகர்ப்புறச் சூழலின் பிரதேச சபையின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியின் கீழ் 22 நடமாடும் கடைகள் விநியோகிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் இடம்பெற்றது.…

இன்று ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை (09) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.6261 ரூபாயாகவும் விற்பனை விலை 313.1618 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கனேடியன் டொலரின்…

இலங்கையில் வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர்…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சீரற்ற காலநிலையால் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடல் கொந்தளிப்பாக…

பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீப் பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதோடு, மேலும் ஒரு வீடு பகுதியளவில்…

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (09) உத்தரவு பிறப்பித்துள்ளது. 2001ம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ம் ஆண்டு திட்டமிட்ட…

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள இந்திய…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15ம் திகதி வடக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கூட்டமொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த (07) புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.…

வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழ்வு மண்டலம் காரணமாக, பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ் எச்சரிக்கை காரணமாக பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை…

இன்று ஜனவரி மாதம் வியாழக்கிழமை (08) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 306.3248 ரூபாயாகவும் விற்பனை விலை 313.8457 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. கனேடியன் டொலரின் கொள்வனவு…