Browsing: முக்கியசெய்திகள்

இந்திய,பாகிஸ்தான் யுத்தத்தால் இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் நாளை சனிக்கிழமை [17] ஆரம்பமாகிறது. ஐபிஎல் அட்டவனை மாற்றப்பட்டதால்,இங்கிலாந்து,தென் ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா,மேற்கு இந்தியா வீரர்கள்…

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தின் பிரிவுகளில் ஒன்றான பிராந்திய ராணுவம் எனப்படும் டெரிட்டோரியல் ஆர்மியில்…

இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக…

பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள…

மன்னார் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவு ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்தது. 1969ல் 20.85 ஹெக்டேராக இருந்தது. ஆனால்…

பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவலை உறுதிப்படுத்திய உலக சுகாதார நிறுவனம் “உடனடி” தடுப்பூசிக்கு அழைப்பு விடுத்துள்ளது.நாட்டின் வடகிழக்கில் உள்ள…

யாழ்ப்பாணத்தில், பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் ஏற்பாட்டில் ஐந்து இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. யாழ்ப்பாணம் சின்னக்கடை பகுதி, கோப்பாய்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள், வேட்பாளர்களாக…