Browsing: இலங்கை

இலங்கையில் பேரிடர் மீட்புபணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீரவுடன் கலந்துரையாடலை நடத்தியதாக பிரிட்டன்…

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும்…

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. கடந்த காலங்களில் சிவனொளிபாத மலைக்கான யாத்திரை தொடங்குவதற்கான சடங்குகள் இந்த முறையும்…

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆசியாவில் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள்…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தலா 25,000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையானது…

கடந்த வாரம் நாட்டையே உலுக்கிய டித்வா புயலினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வரும்…

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச்…

இலங்கைத்தீவை புரட்டிப்போட்ட அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று புதன்கிழமை காலை நாடாளுமன்றத்தில்…