Browsing: இலங்கை

செயலமர்வுக்கு ஒன்றிற்கு அறிவிக்க மாணவி ஒருவரின் வீட்டுக்கு சென்ற அதிபர் , ஆசிரியராகியோர் மீது மாணவியின் சகோதரியின் காதலனால் வாள்வெட்டு…

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் அதனோடு…

2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவுள்ள எம் நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் இலங்கைத்…

உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக தேர்தல் அமைப்பாளர்கள் பலர் ராஜினாமா செய்துள்ளதால், ஐக்கிய மக்கள்…

கிளிநொச்சியில் ரயில் கடவையை கடக்க முயன்றவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தினால் புகையிரத சேவையும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. குறித்த விபத்து…

இன்று (25) காலை, கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின்…

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே சற்று முன்னர் பாரிய விபத்து. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலத்த…