Browsing: இலங்கை

இராணுவம் கையகப்படுத்திய காணி இன்று உத்தியோக பூர்வமாக உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் காங்கேசன்துறை மேற்கு கிராம…

மே முதலாம் திகதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில்முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு வன்முறை ச்சம்பங்களும்,90 சட்ட விரோத மீறலும் நடைபெற்றுள்ளன. தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக யாழ்ப்பாண…

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.1 ஏக்கர் காணிகள் இன்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது.…

இன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு கோரியும், தற்போது பிறிதொரு…

யாழ்ப்பாணத்தில் இன்று தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து மே தினம் பேரணி நடைபெற்றது.…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டு மோதலின் போது மக்களால் முன்னர் சொந்தமாக வைத்திருந்த நிலங்களில் மத வழைபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டிருப்பது…

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தியாவின் காஷ்மீரில்…