Browsing: முக்கியசெய்திகள்

புதிய நீதியரசராக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில்…

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பாக நள்ளிரவு சோதனையின் போது கடுவெல பொலிஸார் 21 இளைஞர்களைக்…

செம்மணி சிந்துபதி கல்லறையில் மேலும் 11 எலும்புக்கூடு எச்சங்களை அகழ்வாராய்ச்சி குழுக்கள் கண்டுபிடித்துள்ளன, இதனால் மீட்கப்பட்ட மொத்த எச்சங்களின் எண்ணிக்கை…

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதற்ற‌ங்களைத் தீர்க்க மத்தியஸ்தராக தலையிடுமாறு வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம்…

809 மாகாண பள்ளிகளை தேசிய பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை மாற்றுவதற்கு 2.4 மில்லியன் ரூபாவுக்கும அதிகமான பணம் செலவிடப்பட்டது, உண்மையான உள்கட்டமைப்பு…

காலியின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொட்டாஞ்சேனை…

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்றையதினம் (26) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.தமிழ் மக்களுக்கு எதிராக…

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான 28…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகளால் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜேர்மனிய வாகன நிறுவனமான வோக்ஸ்வாகனுக்கு சுமார்…