Browsing: முக்கியசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்,சக மாணவர்களாலும், , நான்காம்…

அமெரிக்கா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தக வாய்ப்புகளுக்கு ஏற்ப விநியோக விருப்பங்களை விரிவுபடுத்துவதற்கான பரந்த…

அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் அஷ்வினி அம்பிகைபாகர் வெற்றி பெற்றுள்ளார். நாவற்குழியைச்சேர்ந்த கவிஞர் அம்பி எனப்படும் அம்பிகைபாகரின் அ பேர்த்தி, அவுஸ்திரேலியா…

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஶ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பெருமானின் விசுவாவசு வருடத்திற்கான மஹோற்சவம் இன்று சனிக்கிழமை [3] மஹோற்சவ பிரதமகுரு சிவஶ்ரீ.கணேஷ…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து,பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்தியா முழுமையான தடை விதித்துள்ளது.இந்தத் தடை உடனடியாக…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும்…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறிய 43…

அவுஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு .அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித்…

சுன்னாகம் கவுணாவத்தை நரசிங்க வைரவர் கருகம்பனை, அலங்காரத் திருவிழா நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றதுகருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கவுணாவத்தை நரசிங்க…

சிவபெருமான் திருவடி நிழலை அடைந்த நல்லை ஆதீன குருமகா சந்நிதானத்தினை நினைவுகூர்ந்து இவ்வாரத்தை பிரார்த்தனை வாரமாக அனுட்டிக்குமாறு ஈழத்து சைவசமயிகளை…