Browsing: இலங்கை

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிச்சாலையிலிருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். …

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம்…

கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த…

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.  அதன்படி, மின்சார சபையின்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி…

தபால் துறைக்குள் மோசடி , திறமையின்மை தொடர்பான பல சம்பவங்களை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ருவன் சத்குமார வெளிப்படுத்தியுள்ளார். அதிகாரிகளின்…