Browsing: இலங்கை

சுற்றுலா , போக்குவரத்தை மேம்படுத்த இலங்கை புதிய படகு சேவைகளைத் திட்டமிட்டுள்ளதுசுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் கடலோரப்…

போப் பிரான்சிஸின் மறைவையடுத்து அடுத்த போப் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கையரான…

வெண்கரம் அமைப்பினால் பூநகரியில் கணினி தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. தேவை உடைய பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்…

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. எழுதுமட்டுவாழ் பகுதியைச்…

நிட்டம்புவ-கிரிந்திவெல சாலையில் மணமால சந்திக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை [21] இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.நிட்டம்புவவிலிருந்து…

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றிலிருந்து பிணைப்பெற்று செல்லும் போது…

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து…

புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 462 மில்லின் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.ஏப்ரல்…

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. உயிர்ப்பின் செய்தியை தாங்கிய…