Browsing: முக்கியசெய்திகள்

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4…

ஆபத்தான நிலையில் இருந்த இலங்கை யானை “பாத்தியா” இன்று காலை உயிரிழந்ததாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.பொல்பிதிகம பகுதியில் உள்ள…

இலங்கையின் வளர்ந்து வரும் சிறப்பு கோப்பி துறையை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டத்தை இலங்கையின் ஏற்றுமதித் துறை (டேஆ),அவுஸ்திரேலியாவின் சந்தை மேம்பாட்டு…

தபால் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (15) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இந்த தொழிற்சங்க…

ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் 3000 ரூப இலஞ்சம் கேட்டு பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.ரத்தொலுகம…

உக்ரைனை ஆதரிப்பதற்காக நேட்டோவிற்கு “உயர்மட்ட ஆயுதங்களை” அனுப்ப டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார் ‍ போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷ்யாவிற்கு…

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியின் ஹைக்கூ கவியரங்கம் நேற்று ஞாயிறுக்கிழமை (13 கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ்…

இலங்கையின் மிகவும் திறமையான , பொறுப்புணர்வுள்ள பொது சேவையை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) வதிவிடப்…

பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப்ப்போவதாக‌அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் “நல்லதைப்…