Browsing: முக்கியசெய்திகள்

இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இலங்கைக்கு…

தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதும் பரவலான மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…

இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார…

இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணங்களுக்காக அமெரிக்கா 02 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இலங்கை மக்களுக்கு…

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க அம்பலாங்கந்தை பிரதேசத்தில் மண் சரிவு எற்பட்டு 20 குழந்தைகள் உட்பட 120 பேர் காணாமல் போயுள்ளதாக…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று, திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டுள்ளது. ஆனால் இன்று சனிக்கிழமை…

இலங்கைத்தீவில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…

“டித்வா” புயல் காரணமாக பதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு உதவி வழங்க இந்திய அரசு நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.…

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் டித்வா’ புயல் தாக்கி இதுவரை 69 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் காணாமல்…