Browsing: முக்கியசெய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் 2024 ஆம் ஆண்டிற்கான மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான…

பொரளையில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு…

ஈழத்து இளைஞர்கள் தயாரித்துள்ள ‘தீப்பந்தம்’ ஈழ திரைப்படமானது நல்லூரான் மஞ்சத்திருவிழாவான இன்று (07) இரவு 8.30 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில்…

இந்தியாவின் ஆந்திராவில் பெண் ஒருவர் 80 குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் விசாரணையில், கருத்தரிப்பு மையத்தில்…

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அண்மைக்காலங்களில் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை…

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்படும் உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் என நாம் கோரும் அதேவேளை, உள்ளக…

தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது என பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பட…

கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வர வித்தியாலய, பாடசாலை வளாகத்தில் இன்று வியாழக்கிழமை காலை 100 இற்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.…

ஆரம்ப தர மருத்துவ அதிகாரிகளாக பயிற்சிகளை நிறைவுசெய்த 1,408 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்க சுகாதார அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. 2024…

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார…