Browsing: இலங்கை

எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின்…

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.…

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து நேற்று (12) மாலை பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட…

குற்றச்செயல்களை ஐஜிபியிடம் நேரடியாகப் புகாரளிக்க காவல்துறை வட்ஸ்அப் ஹொட்லைனை அறிமுகப்படுத்துகிறதுபொதுமக்களும் அதிகாரிகளும் குற்றங்கள், பாதுகாப்பு தொடர்பான தகவல்களை ஐஜிபி பிரியந்த…

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று (13) விசேட…

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் குழந்தைகள் பெண்கள் ஆகியோர் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான புகார்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக பொலிஸ்…

தகுதியற்ற மருந்தக உதவியாளர்களை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குருநாகல் போதனா மருத்துவமனையில் இன்று (13) காலை 8:00 மணி முதல்…

சீதுவ, ஈரியகஹலிந்த வீதியில் குழுவிவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத்த காயமடைந்த…

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகவெவ சந்தியில் நேற்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் – திருகோணமலை…

அரச மற்றும் தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை…