- உலகக் கிண்ண பயிற்சி முகாமை மெக்சிகோவிற்கு மாற்றுகிறது ஈரான்
- பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் 24 பேர் பலி 70 பேர் காயம்
- 8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி தமிழக சுகாதாரத்துறை அளித்த விளக்கம்
- மீண்டும் நடிகராகிறார் உதயநிதி ஸ்டாலின்?
- விசிகவில் இருந்து வெளியேறுகிறார் பனையூர் பாபு
- போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சி தொடர்கிறது – இஸ்மாயில் பாகாயி
- இலங்கையில் FBI குழு என்ற செய்தியை மறுக்கிறது அமெரிக்கத் தூதரகம்
- அமுலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்
Author: Tharanika
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் , இலங்கைக்கு இம்மாதம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, இரண்டு தவணை கொடுப்பனவுகளின் மூலம் வழங்கப்படவுள்ளதாக…
தற்போதைய தங்க விலை நிலவரப்படி, இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் பதிவாகவில்லை.24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 3,93,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 3,61,500 ரூபாவாக…
எஹெலியகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட வலவிடவத்த பகுதியில் நேற்று (18) பிற்பகல் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எஹெலியகொட காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் கெடஹெட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயது…
ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தச் சென்ற விமல் வீரவங்சவிற்கு அனுமதி மறுப்பு: பொலிஸாருடன் தள்ளுமுள்ளு!
இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக சென்ற தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு தூபிக்கு அருகில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு…
‘தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம்’ என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். நேற்று (18) அவர் வெளியிட்டுள்ள விசேட செய்திக்குறிப்பில்,ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் நீதிக்கான…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு , தேசிய பாதுகாப்பு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என அவரது சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இந்த நினைவுத் தின நிகழ்வில் மகிந்தவை…
தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று (18) சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார். தமிழக அமைச்சரின் அலுவலகத்தில்…
டித்வா புயல் நிலைமை காரணமாக ஊவா பரணகம , மஸ்பன்ன நகருக்கு அருகில் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி 171 நாட்களுக்குப் பின்னர் இன்று (18) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில்…
14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் இரு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பசுமை வழி…
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வீட்டுத்திட்டம் கொழும்பில்!
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கொழும்பு வடக்கு நகர அலுவலகத்தின் ஏற்பாட்டில் , வீடற்ற மற்றும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் இன்றைய தினம் கொழும்பு வடக்கு ,…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
