Author: Tharanika

தூண்டிவிடும் குழுக்களைப் பயன்படுத்தி நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு இட்டுச் செல்ல அரசாங்கம் முயல்வதாகவும், அதன் மூலம் நழுவிப்போகும் அதிகாரத்தைத் தக்கவைக்க நினைப்பது நியாயமற்றது என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல…

30 ஆண்டுகால கொடூர பயங்கரவாத யுத்தத்தின் சாபத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த நமது கௌரவத்துக்கு பாத்திரமான முப்படை வீரர்களுக்கு எனது நன்றி கலந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்பு , ஒருமைப்பாடு , இறையாண்மை மற்றும்…

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை இன்று (20.05.2026) யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள செங்குந்த மரபினரான சண்முகநாதன்…

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று புதன்கிழமை(20) , 342 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…

பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்க தயார் நிலையில் இருந்த தனியார் பேருந்து ஒன்றின் சில் ஒன்றில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இன்று புதன்கிழமை (20)…

இந்திய மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் தமிழக முதல்வர் யோசப் விஜய் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் அந்தோணி பிள்ளை மாறியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.…

இளவேனில் கால பூக்களின் பயன்பாடு என்னும் தொனிப் பொருளிலான சித்த மருத்துவ கண்காட்சி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19) நவக்கிரி மத்திய மருந்தகத்தில் இடம்பெற்றது.வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களமும், யாழ் சித்த மருத்துவ பீட துறையும்…

இலங்கையின் முன்னணி ஒப்பனை கலைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கில், இலங்கை ஒப்பனை கலைஞர் சங்கத்தினால் (Makeup Artist Club of Lanka – MACL) ஏற்பாடு செய்யப்பட்ட “தேசிய ஒப்பனை கலைஞர் போட்டி 2026” (National Competition…

யுத்தக் காலத்தின் போது, சர்வதேச நாடுகள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்தத்தை நிறுத்துமாறு கடும் அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், அவர் அதற்கு பணியாது உறுதியாக நின்று யுத்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். எனவே, இந்த யுத்த…