Author: Tharanika

இந்திய – இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு…

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளதாகவும்…

Global Unites அமைப்பு, இலங்கையில் தேசிய நல்லிணக்கம், நீதி, சமூக ஒற்றுமை மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இளைஞர் கொள்கை வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் செயற்படுத்தத்…

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், தற்போதைய அரசினால் தங்களின் அரசியல் தேவைகளுக்காக திட்டமிட்டபடி திசைதிருப்பப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று புதன்கிழமை (20) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும் அதன் உதவியாளரும் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது…

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசனஇ மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பதிலளித்த போதே…

இன்று தங்கத்தின் விலை 6000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 398000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 366200…

வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை(20) உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த பெண், இரண்டு வருடங்களாகக் காதலித்து…

இலங்கையில் சைபர் குற்றங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும், சுமார் 51 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றிற்கான மின்கலங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்ற மூன்று சீன…

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் இன்று புதன்கிழமை (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப்…