Author: Tharanika

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களின் நீட்சியாகத் தற்போது நடைபெற்றுவரும் அமைதிப்பேச்சுவார்த்தைகளில் ஒரு மத்தியஸ்தராக பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் ஆக்கபூர்வமான முயற்சிகள் தொடர்பில் அந்நாட்டு உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ” நய்யார் நஸீரிடம்” பிரதமர் ஹரிணி…

அரசாங்க நிறுவனங்களில் தற்காலிக, மாற்று ஒப்பந்த அல்லது சலுகை அடிப்படையில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான சுற்றறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பொதுத்துறை ஊழியர்களின் நீண்டகால வேலைவாய்ப்பு ஸ்திரத்தன்மை மற்றும் அவர்களின் நிலை…

தற்போதைய அரசாங்கமானது மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு மக்கள் அரசாங்கம் எனவும், ஒரு சில சிறிய குழுக்களின் கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். “மக்கள் ஆட்சிக்கு -…

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர், சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம…

நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு காவல்துறை குழுக்களும்…

“உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பு நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்” என மேதின வாழ்த்துச் செய்தியை ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை…

முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பஸ் நடத்துநருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண…

இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகாத ஒரு தூய தலைமுறையாக மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர்…

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களின் புகைபடங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை Whatsapp ஊடாக பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் குறித்த பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய இக் கைது…

நாளை வெள்ளிக்கிழமை (01.05.2026) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.…