Author: Tharanika

மன்னார் மூர்வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் நேற்று திங்கட்கிழமை (4)…

யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். குருநகர் புதுமைமாத தேவாலயத்திற்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக…

அபிமானி ஜனஜய கட்சியின் ஊடக சந்திப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் பிரதீப் சார்ல்ஸ், கடந்த மாதம் எரிபொருள் விலை அதிகரித்ததற்கு உலகப் போர்…

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ…

அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் உள்ள பழைய சந்திப்பு பகுதியில், வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம்…

நல்லத்தண்ணி பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இன்று திங்கட்கிழமை (04) திடீரென தீப்பிடித்ததாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோய தோட்டப் பகுதியில்…

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’ செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை மரபுகளின்படி நீர்மூழ்கிக் கப்பலை வரவேற்றது. கொழும்புத்…

அகில இலங்கை கம்பன் கழகத்தினர் ஆண்டுதோறும் வழங்கி வரும் உயரிய விருதான ‘கம்பன் புகழ்’ விருது, 2026ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (03)…

அம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறி இம் மோதல் முற்றிய நிலையில், கூரிய…

குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கமுவை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது…